தடைகளை நீக்கும் விநாயகர் வழிபாடு

எந்த ஒரு காரியத்தையும் தொடங்கும் முன் முதற்கண் தெய்வமான விநாயகர் வாங்கி தான் தொடங்குவோம். அப்படியான விநாயகருக்கு ஒரே ஒரு தேங்காய் உடைப்பதன் மூலம் நம் வாழ்வில் தடைகளெல்லாம் நீங்கிவிடும். அதாவது வாழ்க்கையில் பிரச்சனைகளே இல்லாத மனிதர் என்று ஒருவரும் கிடையாது. ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாக ஏதேனும் ஒரு பிரச்சனைகள் இருந்து கொண்டே தான் இருக்கும். ஒரு சிலருக்கு பிரச்சனையே வாழ்க்கையாக இருக்கும். எதைத் தொட்டாலும் நஷ்டம், எந்த வேலை தொடங்கினாலும் பாதியிலே நின்று விடும். சிலர் பிரச்சனையை … Continue reading தடைகளை நீக்கும் விநாயகர் வழிபாடு